ADDED : ஜூன் 21, 2016 04:06 PM

* அன்பே மிக உன்னதமானது. அன்பு அலைகள் எங்கும் மேலெழும்பினால் உலகம் சுபிட்சமாகி விடும்.
* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.
* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.
* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே கிடையாது. அனைத்தும் அவரின் ஆணையால் தான் நடக்கிறது.
- ஷீரடி பாபா
* நம்பிக்கையும், பொறுமையும் கொண்டவன் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாகி விடுவான்.
* தாயன்புக்கு ஈடேதுமில்லை. கடவுளும் தாயாக உலக உயிர்களின் மீது அன்பு காட்டுகிறார்.
* கடவுளைப் பொறுத்தவரையில் ரகசியம் என்பதே கிடையாது. அனைத்தும் அவரின் ஆணையால் தான் நடக்கிறது.
- ஷீரடி பாபா